தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் காசிக்கு அடுத்த
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பெருநாளூர் ஊராட்சியில் உள்ள தனியநேந்தல் கிராமத்தில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள்
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.1-ம் தேதி முதல் 3- ம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்
தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் சோர்வாக
ஈரோடு: ஈரோட்டில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு
புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. புராண காலத்தில் ஒரு சமயம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி (பிப்.27) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக அவைத் தலைவர்
புதுக்கோட்டை அரசு ஒப்பந்தக்காரரும் அகில இந்திய கட்டுனர் சங்க புதுக்கோட்டை மைய முன்னாள் தலைவருமான ரமேஷ்குமார் இல்ல காதணி விழா நாளை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் கங்கை அபிஷேகம்
அரியலூரில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய, தேசிய தொழுநோய் எதிர்ப்பு பேரணியை,
load more