மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஹோலி பண்டிகைக்கு முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என்று இவ்வாறு சரிபார்க்கலாம்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பச்சை பயிரை கொண்டு வடலூர் ராமலிங்க அடிகளாரின் திருவுருவத்தை வரைந்து அசத்திய சீர்காழியை சேர்ந்த கைவினைக் கலைஞரை பொதுமக்கள் பலரும் பாராட்டி
தொடர்ந்து பெய்த கனமழையில் கோட்டூர் அருகே 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள்
திண்டிவனம் அருகே இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
முட்டை விலை நிர்ணயம் குறித்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோழிப் பண்ணையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
விருதாச்சலம் அருகே குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஆண் சடலம் கிடந்ததை அடுத்து அதனை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து
சீர்காழியில் பிளாஸ்டிக் பொருளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொங்கு மண்டலம் முதலமைச்சர் ஸ்டாலினின் கோட்டை என செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ்சை ஏற்பீர்களா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் விலை திடீரென உச்சமடைந்துள்ளது. அதேநேரம் வத்தல், உளுந்து விலை குறைந்து காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக கிராந்தி குமார் பாடி ஐ. ஏ. எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தின் 35 வது மாவட்ட ஆட்சியராக சாருஸ்ரீ ஐஏஎஸ் இன்று பதவி ஏற்று கொண்டார். பொறுப்பேற்புக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
load more