உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா
மறைந்த பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம்
மறைந்த பிரபல இயக்குனர் டி. பி. கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கல்லூரி தோழர் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷ்ரப் காலமானார். அவருக்கு வயது 79. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வீஸ் முஷ்ராப்1943ம் ஆண்டு
அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை அசாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். நாடு
இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை கோவை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம்,
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய
டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி வீணானது. இந்த பாதிப்புகளை தணித்திடும்
ஹிந்தி படப்பின் போது ஏற்பட்ட விபத்தினால் இயக்குனர் சுதா கொங்கரா காயமடைந்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான
தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பலரது வீடுகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்
குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து 135 பேர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு பேரின் ஜாமீன் மனுக்களை மாவட்ட முதன்மை
வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என்று
மது அருந்திவிட்டு மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட்
load more