நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மைய அலுவலகத்தில்
சென்னை: சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எம். ஆர். நகர் அழகேசன் தெருவில் உள்ள வங்கியில் இன்று காலை
சென்னை: தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு அரசு மானியமாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார். 88
சென்னை: மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு
சென்னை: பழனிசாமி தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவில்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவே தொடர்வார் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். பொதுக்குழு
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான
சென்னை: பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ. பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் மழையால் பாதித்த பயிர்களை பாமக தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார். கடந்த 3 நாட்களாக பெய்த
சென்னை: அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி 4 சாலையில் வாகன சோதனையின் போது ரூ.62,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோபாலகிருஷ்ணன்
சென்னை: மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. அலங்காநல்லூர் அருகே
தென்காசி: குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. குரங்குகளை இடையூறு செய்வது,
ஈரோடு: விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நெசவாளர்களின்
சென்னை: புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு
load more