அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளர், இணை பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்
தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு நடுவில் அமர வைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நாட்டின் வங்கிகளின் நிலைமை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க்
புதுக்கோட்டை மாவட்டம் லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொடர் மழை காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில்
மத்திய அரசின் பட்ஜெட் பரவலாக வரவேற்கத்தக்கது என, அரியலூரில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரியலூரில் நடைபெற்ற, அரியலூர் -பெரம்பலூர் மாவட்ட பாமக
பா. ஜனதா தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் 8 நாட்களாக என்னென்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்தான் நமக்கு
அரியலூரில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரியலூர்
இங்கிலாந்து நாட்டில் 2-ம் எலிசபெத் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம். வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம், கூகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள்
தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக காசோலையை முதல் அமைச்சர் வழங்கினார். 2022 – 2023 ஆம்
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என கூறினார். சென்னை, கடந்த ஜனவரி 30-ம் தேதி 11 மாவட்ட கலெக்டர்கள் -உள்பட 30
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு புதுக்கோட்டையில் புகைப்படக் கண்காட்சி நேற்று திறக்கப்பட்டது.
load more