இன்று காலை ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை நண்பகலுக்கு பின் ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பான தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெற்ற கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி கண்டனம்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான நெல்லை மாவட்ட தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை
கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல்
2023-2024 ம் ஆண்டுக்கான கேரள பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பாலகோபல் சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். 2023-2024 ம் ஆண்டுக்கான கேரள பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேஉகள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேரோட்ட பெருவிழா
தளபதி 67 படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு
திமுக வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை
குழந்தை திருமணம் செய்த 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் குழந்தைத் திருமணம் செய்த
மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம். ஜி. ஆர். நினைவிடங்கள், கருணாநிதியின் சமாதி உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு
load more