மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 3-வது நாளாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின்
சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தலைமைச்
சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்து கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கல்வித்துறை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைத்து சென்றார். தென்முடியனூர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம். பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். இந்திய ஒற்றுமை
திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் தாக்குவதற்காக துரத்திய வீடியோ வைரலான விவகாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கைது
தி. மலை: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலர் பகலவன் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பகலவனின் செயல் குறித்து விசாரிக்க மாநில அளவில்
சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். மே 5ம் தேதி 12ம்
நீலகிரி: யானை மனித மோதல்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் 5 முகாம்களை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் அம்ரித் முடிவு செய்துள்ளார். அதிநவீன ட்ரோன் கேமரா
சென்னை: காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்; காந்தியை
நாகை: நாகையில் சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை மரியா ஆரோனிகா உயிரிழந்தார். நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு சர்க்கரை அளவு
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது. கொட்டும் பனியையும்
சென்னை: திரிகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்கே 670 கி. மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு ஓ. பி. எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
load more