தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பும் கட்சி என்று சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை
மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து
சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர். 2
ஊராட்சிகளில் பணிபுரியும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அரியலூர்,ஜன.31- அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு ஊர்களிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம்,
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், 35 வது ஆண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் கொண்டாப்பட்டது.
செய்தித்தாள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதமல்ல. அது ஒரு, அறிவித்தல், அறிவுறுத்துதல், மகிழ்வித்தல் என்ற மூன்று பணிகளைச் செய்யும் அறிவாயுதம் என
கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம்
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 30 ஆம் நாளான நேற்று
உத்தரபிரதேசத்தில் மதவழிபாட்டு தலத்தில் அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்திய ஐ. எஸ். பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம்,
ஆணுறையில் வாழை பழம் ஒன்றை வைத்து வாலிபர் ஒருவர் செய்த செயலால் மருத்துவ உலகமே அதிர்ச்சி அடைந்து உள்ளது. அமெரிக்காவின் லோவா நகரில் விசித்திர
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், பூவாணிபட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி
load more