ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல், இந்த நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்கள் என்று
வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 7%
தங்கம் விலையில் இன்று எந்தமாற்றமும் இல்லாமல் கடந்த சனிக்கிழமை நிலவரத்திலேயே தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை) கிராம்
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நடத்திய, பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. அங்கு நடக்கும் பிரமாண்ட
இந்தியாவில் சக்திவாய்ந்த ஜனநாயகம் இருக்கிறது, வல்லரசாகும் சக்தி இருக்கிறது, சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அதானி குழுமத்தின் திட்டமிட்ட
பிபிசி சேனல் தயாரித்துள்ள 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தைத் திரையிட மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத்
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி 4 மாதங்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா இன்று காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. இந்திய வரலாற்றில் அரசியல்
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் விளக்கேற்றும் போது, புடவையில் தீப்பிடித்து, மூதாட்டி ஒருவர் கருகி உயிரிழந்தார். சென்னை, மந்தைவெளி, டிரஸ்ட் லிங்க்
சென்னை, காசிமேடு பகுதியில், படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில், மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
சென்னை, ராயபுரம் பகுதியில், சாம்பிராணி தீ, புடவையில் தீப்பிடித்து, தூக்கத்தில் இருந்த இளம்பெண் கருகினார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் காங்கிரஸ் நடத்திய பேரணியில்
பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்குப் பதிலாக நான் செத்துவிடுவேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமாகத் தெரிவித்தார். பீகார் மாநிலத்தில்
வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ், தாக்குதலில்இருந்து, சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற
சென்னை, வியாசர்பாடி பகுதியில், பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சர்மா நகர், இரண்டாவது
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வாரத்தின் முதல்நாளான இன்று கடும் ஊசலாட்டம் இருந்தது. சரிவிலிருந்து தொடங்கிபின்னர் உயர்ந்து, அதடுத்து
load more