கன்னியாகுமரி மாவட்டம் கீரன் குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதால், கோபமான அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா?
பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி,
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 35 இடங்களில் காவல்துறையினர் செக்பாய்ண்ட் அமைத்து வாகனங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கோழிக் கூண்டிலேயே சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உழைக்கும் திறனற்ற ஏழை முதியோர்களுக்கான உதவித் தொகையை நிறுத்தியது என எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதலமைச்சர் மு. க.
மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர்,மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி
சிறுதானியத்திலிருந்து கேக், பிஸ்கட், குலோப்ஜமூன் போன்ற உணவு வகைகளை ஒடிசா பழங்குடியின மக்கள் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர் என பிரதமர் மோடி
வாரிசு படம் வெற்றியை தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாரிசு பட இயக்குனர் வம்சி சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவின் முன்னணி
அதானி விவகாரம், பிபிசி ஆவணப்படம், சேதுசமுத்திர திட்ட பிரச்னைகளை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்
ஒடிசாவில் அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம்
தூத்துக்குடியில் மீன் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிறம் மாறிய உப்பாற்று ஓடையை மக்களவை திமுக உறுப்பினர்
வேட்டி-சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.
மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்திரமேரூர் குறித்து பெருமையாக பேசிய பிரதமர் மோடிக்கு உத்திரமேரூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பிரதமர்
load more