டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் 74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது. தமிழ்நாடு, கேரளா,
டெல்லி: நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் பெண்சக்தியை கருத்தாக கொண்ட கலை நிகழ்ச்சியில் 479 கலைஞர்கள் பங்குபெற்ற இசை, நடன நிகழ்ச்சி
டெல்லி: நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் நடைபெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ரஃபேல், மிக்-29, சு-30 உள்ளிட்ட
சென்னை: அகில இந்திய அளவில் சுங்கத்துறை தணிக்கைப் பிரிவில் தமிழ்நாடு சுங்கத்துறை முதலிடம் பெற்றுள்ளது என தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின்
மதுரை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நிறுவப்படவுள்ள கலைஞர் நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் செயல்திட்ட
டெல்லி: 1,000க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் 1091, தமிழில் 52,
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள
நாமக்கல்: குமாரபாளையம் அருகே வால்ராசாம்பாளையம் பகுதியில் பீகாரை சேர்ந்த 2 பேரிடம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த
புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த
சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறை திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது. ரூ.21.63
load more