டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. உ. பி. யில் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் காரை
சென்னை: இடைத்தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு தனியரசு ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஓ. பன்னீர்செல்வம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசமான வானிலையால் வனப்பகுதி கிராமத்தில் அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ
நாமக்கல்: பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் அடுத்த
ஈரோடு: இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஈரோட்டில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி ஈரோடு
சென்னை: கேரள நடிகையை தாக்கிய வழக்கில் நடிகை மஞ்சு வாரியர் உள்பட 20 சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது. நடிகை மஞ்சு வாரியர் உள்பட
டெல்லி: மொழிபெயர்க்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் குடியரசு தினமான நாளை வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.
சென்னை: சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் தொடங்கியது. ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையின்போது அவரது விருந்தினர்
ஈரோடு: பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.
டெல்லி: இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தல் எல் சிசி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஐதராபாத்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி பன்னீர்செல்வம் என்பவர் படுகாயமடைந்தார். பரவக்காடு பகுதியில் மாடுகளை
டெல்லி: டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பான வழக்கில் ரூ.76.54 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. வழக்கில் கைதான ஆம் ஆத்மி நிர்வாகி
தூத்துக்குடி: கோவில்பட்டியில் மின்கம்பம் மாற்றியமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயக கடமையை உணர்ந்து குடிமக்களாக நாட்டின்
டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
load more