அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர்
ஸ்ரீ அரவிந்தர் மீரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரமலைக்கள்ளர் முன்னேற்ற நலச் சங்கம் (பிரசிடென்சி சர்விஸ் கிளப்) உறுப்பினர்களின் குடும்பப்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடட்டும் என மாணிக்கம் தாகூர் எம். பி. கூறினார். இது குறித்து
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்
அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி
பாகிஸ்தானில் கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வருகிற 26 தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி சென்னை, காமராஜர் சாலை-வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர்
சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜின் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பொறுப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர்
அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ பி யு சி சார்பில் மறியல் போராட்டம் நடத்திய, 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மற்றும்
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம் , பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும்
புதுக்கோட்டை மாவட்டம்ஆவுடையார் கோவில் அருகே அமரடக்கி ஊராட்சியில்கூட்டுறவு சங்கத் தலைவர் வழக்கறிஞர் கானூர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குஇன்று காலை 11 மணியளவில் கற்றல் கற்பித்தல் பணியை மேம்படுத்துவதற்காக ஐம்பதாயிரம் மதிப்பிலான (₹50000) இரு SMART TV
புதுக்கோட்டை இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில்
load more