சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து 200கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. லாரி மீது மோதி விபத்தில் சிக்கிய சொகுசு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜன.29-ல் அறிவிக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை 2 நாளில் முக்கிய முடிவு அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். சட்டவிரோதமாக 24மணிநேரமும்
திருச்செங்கோடு: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்செங்கோடு
சேலம்: சேலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக
சென்னை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனுடன் பழனிசாமி அணியினர் சந்தித்தனர். பழனிசாமி அணி சார்பில் ஆதரவு திரட்டும் ஜெயக்குமார்,
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுடன் ஈ. வி. கே. எஸ். மகன் சந்தித்துள்ளார். ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்
சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிட ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு தந்துள்ளார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2
மதுரை: மதுரையில் கடத்தப்பட்ட மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் பணிபுரியும் சரண்ராஜ் மீட்கப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல்
சென்னை: சென்னையில் கடந்த பருவ மழையின் போது இரவு பகலாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என மா. சுப்பிரமணியம்
சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் பதவி வாங்கித் தருவதாக ரூ.77 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்த
சென்னை: நீலாங்கரை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி உயிரிழந்துள்ளார். ஈசிஆர் சாலையில் 7 பேர் 4
நீலகிரி: கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது யானை தாக்கியதில் சிவனாண்டி என்பவர் உயிர் இழந்துள்ளார். யானைகள் தாக்குதல் தொடர்பாக வனத்துறை உரிய
load more