சென்னை: அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவடையும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திட்டப்பணிகள் முடிந்த பிறகு
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு சீசனில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் குவிந்ததால் உண்டியல் நிரம்பி வழிகிறது. 2 மாதங்களாக நடைபெற்ற மண்டல
சென்னை: நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பட்டா மாறுதலுக்கான புதிய
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி ராஜகோபுரம், பிற பிரகார கலசங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 27ம் தேதி
சென்னை: சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 2-ம் நாளாக வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது. கிண்டியில் உள்ள அலினா நிறுவனம்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை வ. உ. சி. நகர் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகளால் மக்கள் அவதிகுள்ளாகினர். சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால்
நாகை: வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ஜனவரி.29 முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதைகள்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் கார் மோதி பைக்கை 50 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்றதில் பெண் உயிரிழந்தார். செண்பகவல்லி உயிரிழந்த நிலையில்
நாமக்கல்: அதிமுக முன்னாள் எம். எல். ஏ. கே. பி. பி. பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து
தஞ்சாவூர்: வரும் 21ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. நிலுவைத் தொகையை தரக் கோரி
கோவை: குனியமுத்தூர் அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோண்டப்பட்ட பள்ளங்கள் விரைவில்
சென்னை: காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் வார்த்தையை பயன்படுத்தினேன் என ஆளுநர் ரவி விளக்கமளித்துள்ளார். வரலாற்று
சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில்
தென்காசி: புளியங்குடி அருகே பன்றிகளை தடுக்க அமைத்த மின்வேலியில் விவசாயி அணுஞ்சி சிக்கி உயிரிழந்தார். கோட்டமலையாற்று பகுதியில் உள்ள தனது
load more