சென்னை: ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பொங்கலுக்கு
சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வெற்றி
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4-ம் சுற்று முடிவில் 19 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 4 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர்,
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடு முட்டியதில் அரவிந்த் குடல்
திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை
திருச்சி: சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2
டெல்லி: துணை நிலை ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியாக செல்கிறார். ஆம் ஆத்மி கட்சி எம். எல். ஏ.-க்களுடன் துணை நிலை ஆளுநர்
திருச்சி: திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார். மர்ம நபரின் மிரட்டல்
சென்னை: பொங்கலை ஒட்டி நடந்த வாகன சோதனையில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களுரு: கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மலேஷியா: மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம்
மதுரை: இன்னும் 200 காளைகள் களம் காண உள்ளதால், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் காலை 8 முதல் 4 மணி வரை நேரம்
மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் சஞ்சய் (16) மாடு முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளார். பலத்த காயம் அடைந்த
சென்னை: சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மதியம் 3 மணி வரை 31 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் வருகையையொட்டி 20 சிறப்பு கவுன்டர்கள்
load more