சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு கழக தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கு பொங்கல் வாழ்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகமெங்கும்
டெல்லி: ஆளுநர் ஆர். என். ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரைசெய்துள்ளார் .
சென்னை: தமிழ்நாடு பொதுசுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒரு பகுதியாக TN நலம் 360' என்ற யூ-டியூப் சேனல் விரைவில் உருவாக உள்ளது. TN நலம் 360' என்ற யூ-டியூப்
சென்னை: மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினாவில் விரிவான
பழனி: பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி
சேலம்: தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு சேலத்தில் பேட்டி அளித்து வருகிறார். கூடுதல் பணியாளர்களை சுழற்சி
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இந்தாண்டு டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம்
சென்னை: ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஈரோடு மாவட்டம்
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி பரூக்கிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் கமலேஷ்,
விருதுநகர்: சிவகாசி அருகே சிவசங்குப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி
சென்னை: ஜனவரி 25-ல் பொழிப்பெயர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக மாணவரணி செயலாளர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: போகி அன்று சென்னை மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்று தர குறியீடு மிதமாக இருந்தது. வளசரவாக்கம் மண்டலத்தில் கற்று தர குறியீடு மோசமான
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு
சென்னை: ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக்கூறி பெண்ணுக்கு மகப்பேறு
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும்,
load more