சென்னை: முன்னாள் எம். பி. மஸ்தான் சகோதரர் ஆதம் பாஷாவின் மனைவி டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் ஆதம் பாஷா
பழனி: டீ வியாபாரியை அடித்து சித்ரவதைசெய்த புகாரில் பழனி காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர கோர்ட் அணையிட்டுள்ளது. டீ வியாபாரி முகமது அலியின்
சென்னை: முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை: பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை சின்னமலையில் திருமாவளவன் தலைமையில்
சென்னை: மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் எனபேரவையில் முதலமைச்சர் மு. க.
சென்னை: தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம் என பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 15
கேரளா: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 136 அடியாக சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பெய்த மழை காரணமாக அணையின்
சென்னை: நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார். மதவாத,
சென்னை: ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் அமர முடியாது என்ற சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அரசாணைக்கு செயல்
சென்னை: அதிமுக ஆட்சியைவிட ரூ.4000 கோடி குறைவாகவே கடன் வாங்கி உள்ளது திமுக அரசு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக
சென்னை: அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு. க.
சென்னை: கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: நலத்திட்ட உதவிகள் மூலம் 1 கோடியே 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். தலைவர் கலைஞர்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன்
load more