சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஜனவரி .16 மற்றும் ஜனவரி.26-ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜனவரி.16-ல்
சென்னை: நாளை மாலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் அறிவித்துள்ளார். ஆளுநரின் ஜனநாயக
கன்னியாகுமரி: பூதப்பாண்டியில் இருந்து தாழாக்குடிக்கு வேனில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். வேன் கவிழ்ந்து
டெல்லி: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான மனுவை நாளை மறுநாள் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி நடப்பதாகவும்
சென்னை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றி பட்டியல் என்னிடம் உள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. பன்னீர், பழனிசாமி ஆகியோர் தரப்பு வாதம் அடுத்தடுத்து நிறைவடைந்த
சென்னை: மரக்காணம் வட்டத்தில் சார்நிலை கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கேரளா: சபரிமலை யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். விருதுநகரை சேர்ந்த முருகன் (62),
சென்னை: ஆளுநர் உரையின்போது அவை மையப்பகுதியில் காங். உள்ளிட்ட உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
டெல்லி: ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது என பழனிசாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
சென்னை: வேங்கைவயல் சம்பவம் வருத்தத்துக்குரியது; கண்டனத்துக்குரியது என சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பீகார் அரசின் நடவடிக்கைக்கு எதிரான வழக்கை ஜன.20ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்கள் தொகை
load more