சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்தபோது பேரவையிலிருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார். முறைப்படி
சென்னை: தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு எதிராக கருத்து கூற எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். என்ன தயாரித்து
சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. திமுக சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே. என்.
சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்த உரைக்கு மாறாக ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு. க. ஸ்டாலின்
சென்னை: ஜனவரி 13-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி
சென்னை: ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
சென்னை: ஆளுநர் நினைத்த வார்த்தைகளை பயன்படுத்துவது எந்த காலத்திலும் கேட்டிராத மரபு என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தற்காலிக தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும்
சென்னை: ஆளுநர் என்ற பொறுப்பே தேவையில்லை என விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சில
சென்னை: தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையிலிருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு என சபாநாயக்கர் அப்பாவு விளக்கமளித்தார். ஆளுநரின் செயல்பாடுகள்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மாநிலத்தை விட்டும் வெளியேற வேண்டும் என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு எதிராக
சேலம்: பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் முதல்வருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம், மதுரை உள்ளிட்ட
load more