சென்னை: தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை
சென்னை: சென்னை வியாசர்பாடியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். தனியார் வெள்ளி பொருட்கள் கடையில்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் பைக் மீது மோதி கர்நாடக பேருந்து தீப்பிடித்து எரிந்தது. கர்நாடக பேருந்து மோதியதில்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: எங்கள் சொத்து மதிப்பு உயர்ந்ததற்கு பிரதமர் நரேந்திரமோடி காரணமல்ல என்று தொழிலதிபர் கவுதம் அதானி மறுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் பிரதமர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் பெண்காவலர், மாடுபிடி
அமெரிக்கா: 38 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது. 2450 கிலோ எடையுள்ள
டெல்லி: குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய
சென்னை: சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில், போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,713,591 பேர் கொரோனா வைரசால்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை
சென்னை: சென்னையில் பனிமூட்டம் காரணமாக கோலாலம்பூர், குவைத்திலிருந்து வந்த விமானங்கள் சுமார் 30 நிமிடம் தாமதமாக வந்ததுள்ளது. சென்னை வந்த விமானங்கள்
சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம். எல். ஏ. க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை
சென்னை: மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்படுவதால் மாம்பலம் பிரதான சாலையில் இன்று முதல் 2024 ஏப்ரல் 7 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாம்பலம்
நைஜீரியா: நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் ரயில் நிலையத்தில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், 32 பேரை கடத்திச் சென்றனர். பிணைக்கைதிகளாக கிளர்ச்சியாளர்கள்
load more