dhinasari.com :
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு   மழைக்கு வாய்ப்பு.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஓரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்

தொடரும் செவிலியர்கள்  போராட்டம்-3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

தொடரும் செவிலியர்கள் போராட்டம்-3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கர்ப்பிணி

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும்,

சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல்.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல்..

டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள்

சிவகாசியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர்  கொலை-கணவர் கைது 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

சிவகாசியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர் கொலை-கணவர் கைது

சிவகாசியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கொலை செய்த கணவரை போலீசார் கைதுசெய்தனர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள் 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள் பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. 1) சிதம்பரம்,2)

திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்) 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

மழைக்காலம் ஆகையால் வெளியே சுற்றித் திரியாது, மலைக் குகைகளில் பேடையும் தானும் ஒன்றுதானோ என்ற எண்ணம் தோன்றும்படி சிங்கம் திருப்பாவை பாசுரம் – 23

பஞ்சாங்கம் ஜன.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்! 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

பஞ்சாங்கம் ஜன.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் – ஜன.07 ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ||श्री:|| பஞ்சாங்கம் மார்கழி ~ 23 (7.1.2023) சனிக்கிழமைவருடம் ~ சுபக்ருத் {சுபக்ருத்

கோகுல்ராஜ் வழக்கு: திருச்செங்கோடு கோயிலில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு சுவாதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

கோகுல்ராஜ் வழக்கு: திருச்செங்கோடு கோயிலில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு சுவாதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சுவாதியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானநிலையில் கோகுல்ராஜ் வழக்கு குறித்து

சபரிமலை மகரஜோதி முன்பதிவு நிறைவு பம்பை நதியில் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் .. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

சபரிமலை மகரஜோதி முன்பதிவு நிறைவு பம்பை நதியில் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் ..

சபரிமலையில் ஜன14இல் நிகழும் மகரஜோதி தரிசனம் காண முன்பதிவு நிறைவடைந்தது. சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டு செல்லும் விழா

ஓசூர் அருகே, பிடிபட்ட ரூ.1.28 கோடி கள்ள நோட்டுகள்-3 பேர் கைது.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

ஓசூர் அருகே, பிடிபட்ட ரூ.1.28 கோடி கள்ள நோட்டுகள்-3 பேர் கைது..

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரூ.1 கோடியே 28 லட்சம் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டன. இது தொடர்பாக மூவரை போலீசார் கைதுசெய்து தீவிர

ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி இல்லை.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை..

ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த

தெய்வ பக்தி இல்லாதவரை  கோவில் அறங்காவலராக நியமிக்க  முடியாது- 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

தெய்வ பக்தி இல்லாதவரை கோவில் அறங்காவலராக நியமிக்க முடியாது-

கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை.. 🕑 Fri, 06 Jan 2023
dhinasari.com

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது விருதுநகர் அருகே உள்ள

load more

Districts Trending
வாக்குப்பதிவு   பாஜக   வழக்குப்பதிவு   சினிமா   வேட்பாளர்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   நீதிமன்றம்   தேர்வு   சமூகம்   தண்ணீர்   நரேந்திர மோடி   மாணவர்   வெயில்   சிகிச்சை   தேர்தல் ஆணையம்   மருத்துவமனை   விளையாட்டு   தொழில்நுட்பம்   திருமணம்   பள்ளி   தீர்ப்பு   பக்தர்   திமுக   காவல் நிலையம்   வாக்குச்சாவடி   வாக்காளர்   திரைப்படம்   பிரதமர்   புகைப்படம்   ஹைதராபாத் அணி   யூனியன் பிரதேசம்   காங்கிரஸ் கட்சி   டிஜிட்டல்   உச்சநீதிமன்றம்   ராகுல் காந்தி   காவல்துறை வழக்குப்பதிவு   நாடாளுமன்றத் தேர்தல்   சிறை   விவசாயி   பிரச்சாரம்   பேட்டிங்   பயணி   முதலமைச்சர்   போராட்டம்   தள்ளுபடி   பேருந்து நிலையம்   ஜனநாயகம்   விக்கெட்   அணி கேப்டன்   ஐபிஎல் போட்டி   விமர்சனம்   கோடை வெயில்   மழை   ஒப்புகை சீட்டு   சட்டவிரோதம்   வாட்ஸ் அப்   மாணவி   கட்டணம்   வருமானம்   மொழி   வேலை வாய்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   மைதானம்   விஜய்   குற்றவாளி   காவல்துறை கைது   பாடல்   வழக்கு விசாரணை   கொலை   விராட் கோலி   பெங்களூரு அணி   அரசு மருத்துவமனை   பொருளாதாரம்   காடு   ஓட்டுநர்   ஆன்லைன்   முருகன்   ஆசிரியர்   திரையரங்கு   சுகாதாரம்   ராஜா   மலையாளம்   தற்கொலை   வெப்பநிலை   க்ரைம்   மருத்துவர்   முறைகேடு   வெளிநாடு   விவசாயம்   மக்களவைத் தொகுதி   முஸ்லிம்   வயநாடு தொகுதி   ஓட்டு   அரசியல் கட்சி   பூஜை   தெலுங்கு   ஆர்சிபி அணி   நகை   எட்டு  
Terms & Conditions | Privacy Policy | About us