சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நேரடியாக வழங்குவதில் எந்த சிக்கலும் எழாது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பயோமெட்ரிக் அடிப்படையில்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சுமார் 2,000 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தரம் இல்லாத 327 பொம்மைகளை பி. ஐ. எஸ். அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் உள்ள பொம்மை கடைகளில் அதிகாரிகள்
சென்னை: அதிமுக பிளவுபட்டிருப்பது என்பது குழந்தைகளுக்கே தெரியும் என பாமக நிர்வாகி பாலு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்
திருப்பூர்: கீழ்பவானி கால்வாய் மதகில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மணல் மூட்டைகளை அடுக்கி நீர் கசிவை விவசாயிகள் தடுத்தனர். கால்வாய் அடிக்கடி பழுது
சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிறையில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் வெளியே வந்த சிங்காரவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்தாண்டு
சென்னை: 1996-ல் அதிமுக நிலை எப்படி இருந்தது என்று வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். 1998-ல் ஜெயலலிதா, பாமக அலுவலகத்தை தேடி வந்து ராமதாஸுடன் பேசி
சென்னை: சென்னை திருமங்கலத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கராத்தே மாஸ்டர் உதயா கைது செய்யப்பட்டார். கராத்தே சொல்லித்
சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவால் சுமார் 90 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால்
டெல்லி: டெல்லியில் காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரண வழக்கில் போலீஸ் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் மத்திய
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலால் முடங்கி கிடந்த ஃபாக்ஸ்கான் செல்போன் தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கியது. சீனாவில் கொரோனா பரவல் தீவிரமாக
தஞ்சை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை வேளாண் இணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள
ஒடிஷா: ஒடிஷாவில் ஏற்கெனவே ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒடிஷாவில்
திருச்சி: திருச்சியில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுதானிய உணவுத் திருவிழா நடக்கிறது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க
load more