சிவகங்கை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2017-ல் டியூசன் படிக்க வந்த
சென்னை: நாளை முதல் புதிய முறையில் ரசீது அச்சடித்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய உணவு வழங்கல் துறை உத்தரவு அளித்துள்ளது. புதிய முறையை பின்பற்றாமல்
திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் ஏரி சுற்றுச்சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணி முதல்
சென்னை: காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. வரி எய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது
சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். ஜனவரி
சென்னை: இன்று, நாளை, நாளை மறுநாள் தொடர்ந்து 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி 3,4 ஆகிய
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வெறுமனே பாஜகவை
சென்னை: ஜனவரி முழுவதும் தமிழ்நாட்டில் விழாக்கோலம் பெரும் வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். திமுக நாடாளுமன்ற
மதுரை: மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 % நிறைவடைந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்துக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி: மக்களிடம் நேரடியாகச் சென்றுப் பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது. மேலும் காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியிலிருந்து
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட
இங்கிலாந்து: இங்கிலாந்தில் கர்ப்பமாக இருந்த லீட்ச் என்ற பெண்ணிற்கு மகப்பேறு விடுப்பு அளிக்காமல் நிறுவனம் ஓன்று பணிநீக்கம் செய்துள்ளது.
திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஜனவரி 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரதயாத்திரையை துவக்கி வைக்கிறார். இந்த
டெல்லி: தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதுவே 2021-ம் ஆண்டு 61 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர்,
load more