கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த திவ்யா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பவத்தன்று நள்ளிரவில் திவ்யா ரத்த காயங்களுடன் தனது வீட்டு
அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல்
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில்
பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் க. குணசேகரன் சாலை பாதுகாப்பு
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாடா வெம்பள்ளி நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். சமதா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர்கள் இருவரும் கடந்த சில
இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த
வெளிநாடுகளில் எம். பி. பி. எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து
பொன்னமராவதி பாஜக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாய் ஹீராபென் அவர்களின் மறைவுக்கு மலர் தூவி
மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மணல் சிற்பத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை சீராக வழங்கப்பட்டு வருகிறது என எம்எல்ஏ முத்துராஜா
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவம் மனித
load more