இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘ஆர் யா பார்’ இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உலக தரத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி காஜாமலை சாலையில் உள்ள அண்ணா
இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என காங்கிரசுக்கு துணை ராணுவம் பதிலளித்துள்ளது.
2021-ம் ஆண்டு நாடு முழுவதும் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்த 83 சதவீதம் பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பனிக்கட்டியாக உறைந்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் இந்த வருடம்
நியூஸ் 7 தமிழ் ஷேர்சாட் தளத்திற்கு 2022ஆம் ஆண்டுக்கான ஷேர்சாட் ஸ்டார் பார்ட்னர் விருது வழங்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ்-ன் சமூக வளைத்தளப்
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற போது மட்டுமல்ல சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. அதற்கு தன் செயல்பாடுகள் மூலம்
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள கோயிலில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு நடத்தினர்.
தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை முதல்வர் உருவாக்கி உள்ளார் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற தெரு முனை பிரச்சார கூட்டத்தில்
சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா,
புதுச்சேரியில் வரும் சட்டமன்ற கூட்டத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அந்த தீர்மானத்துடன்
உசிலம்பட்டி அருகே கோயில் உண்டியலை திருடிச் செல்லும் போது கோயில் சுற்றுச் சுவரில் மாட்டிக் கொண்ட கொள்ளையன் அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பிச்
load more