மனித மூளையைத் தாக்கி விரைவாகக் கொல்லும் நாக்லேரியா பவ்லேரி(naegleria fowleri) அமீபாவில் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாக்லேரியா பவ்லேரி என்பது
மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே கடும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இதனால் பங்குச்சந்தை
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்த நிலையில், இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. தங்கம் விலை நேற்றைய விலையிலேயே இன்றும் நீடிக்கிறது.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்த நிலையில் அந்த வழக்கை சிபிஐக்கு
இந்துக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களை தாக்க வருவோருக்கும், தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும் பதிலடி
ஒரு திருமணம், ஒரு குழந்தையை சமாளிக்கவே பலரும் சிரமப்பட்டு, தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் சூழலில் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரன்களுடன் ஒருவர்
மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் கசியவிட்ட மாணவரிடம் நியாயம் கேட்கச் சென்ற பிஎஸ்எப் பிரிவில் வேலைபார்த்த தந்தையை அடித்து ஒரு கும்பல் கொலை
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்குவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக்(incovacc) விலையை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. பூஸ்டர் டோஸாக
இந்திய அரசியலிலேயே அதிகமான ஊழல் நிறைந்த குடும்பம் என்றால் அது சோனியா காந்தி குடும்பம்தான் என்று பாஜக காட்டமாக விளாசியுள்ளது. காங்கிரஸ்
செங்கல்பட்டு மாவட்டத்தில், வயதானாலும் பாசம் விட்டு போகாமல், அண்ணன் இறந்த துக்கத்தில், அதிர்ச்சியில் தங்கையும் உயிர் விட்ட சோக சம்பவம்
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 2வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை இன்று முடித்துள்ளன. சீனாவில்
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவர் குடும்பத்தினர் சென்ற கார் மைசூரு அருகே இன்று விபத்தில் சிக்கியது. பிரஹலாத் மோடி
சென்னை, ராயப்பேட்டையில், அதிமுக ஆலோசனை கூட்டத்தில் , நெரிசலில் நிர்வாகி ஒருவரிடம், ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது. சென்னை, ராயப்பேட்டையில்,
சென்னை, ராயபுரம் மேம்பாலம் பகுதியில், போதை சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, ராயபுரம் பகுதியில்,
சென்னை, தி. நகர் பகுதியில், 10 அடி ஆழம் பள்ளத்தில் விழுந்த மேற்கு வங்க வாலிபர் பலியானார். சென்னை, தியாகராயநகர், பசுல்லா சாலையில் வருமான வரித்துறை
load more