சுனாமி ஆழிப்பேரலைத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ஆம் தேதி
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உடனே தலைவரை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா. ம. க. தலைவர்
படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேக்கப் அறையில் டி. வி நடிகை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், நடிகையின் முன்னாள் காதலனும் நடிகருமான ஷீஷன் கான்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய
பொங்கல் பரிசுத் தொகுப்பாக குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்
இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“MONEY HEIST” வெப் சீரிஸ் போன்று சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் தங்க நகைகளை கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும்
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல்
நெல்சன் மண்டேலா கூறியதைப் போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்றும், இந்த ஆயுதத்தை கையில் எடுங்கள் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மருத்துவமனைகளுக்கு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய்,
2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்
தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஓ. பன்னீர் செல்வம் குற்றம்
load more