ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் கொரோனாவுக்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளாக தாயும், மகளும் வீட்டைவிட்டு வெளியே வராமல், வீட்டுக்குள்ளேயே அடைந்து
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு பொறுப்பேற்றபின், பெண்களுக்கு எதிரான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும்நிலையில், இப்போது
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் மட்டும்தான் கோவிட் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டுமா, கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக
கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் இருந்து வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிந்தநிலையில் முடிந்தன. காலை ஏற்றத்துடன் தொடங்கி, மாலை வீழ்ச்சி அடைந்தது.
சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் தீ விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள, மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண் உயிரிழந்தார். சென்னை,
போலீஸ் விசாரணைக்கு சென்று, வீடு திரும்பிய சரித்திர பதிவேடு குற்றவாளி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். சென்னை, திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்
சென்னை, பூங்கா நகர் பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து, இளம் பெண் வக்கீல் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மண்ணடி பகுதியில், ரூ.2.30 கோடி கொள்ளையடித்த வழக்கில், என். ஐ. ஏ அதிகாரிகளாக நடித்த டுபாக்கூர் நபர்களை போலீசார் கஸ்டடி எடுத்தனர். இந்த வழக்கில்
சென்னை, புழல் பகுதியில், விலை கேட்பது போல், ஐஸ் கிரீம் கடையில் பெண்ணிடம் 5 சவரன் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். சென்னை,... The post விலை கேட்பது
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், ஓடும் பேருந்தில், கார் டிரைவரிடம் செல்போன் பறித்த வழக்கில் ஒருவர் சிக்கினார். சென்னை, திருவொற்றியூர், ராஜா கடை,
2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்ச வரம்பு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் 2வது
சிக்கன் டிக்கா மசாலாவைக் கண்டுபிடித்த சமையற் கலைஞர் அலி அகமது இஸ்லாம் கிளாஸ்கோ நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77. உலகளவில் கோழிக்கறி
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பிஎப்7 உருமாற்ற வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று முக்கிய
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. ஐரோப்பிய சந்தைகள்
load more