கடலோர தமிழகத்தில் 23 மற்றும் 24-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சாஸ்திரி நகைரச் சேர்ந்த ஆர். சாமுவேல் (58), தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர். இவர், மணல் சிற்ப கலையில் அசத்தி வருகிறார்.
கராச்சியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற
இந்திய ராணுவம் வலிமையானது தான். ஆனால் பலவீனமான மோடி அரசு சீனாவைக் கண்டு அஞ்சுகிறது” என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி
திருச்சி மாவட்டத்தில் கூடுதல் கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்ததாகக் கூறி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை விடுதிகளில் பணியாற்றி
வசூலில் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஓரளவுக்கு நல்ல
சேலம் இரும்பாலையை நவீனமயமாக்கி புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூட, அதை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இம்மாதம் 27-ம் தேதி கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று
பாஜக குறித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் கடுமையான பேச்சுக்கு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில்
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றக்
“வளங்களை பறிகொடுத்து அரசின் வருவாயை பெருக்க எந்தத் தேவையும் இல்லை, காப்புக்காடுகளைச் சுற்றி கல்குவாரிகள், சுரங்கங்களை அமைக்க அனுமதி வழங்கி
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.4,244 கோடி அளவுக்குத்தான் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் தீவிரமாகி இருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த அக்டோபர்
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அடைக்கப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும்
load more