சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று
மதுரை : ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரி விழா கமிட்டியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஜனவரி 15,16,17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு,
இமாச்சல் பிரதேசம்: இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால்
திருச்சி: திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில் என். ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முகாமில் உள்ள 9 அகதிகளை விசாரணைக்காக என். ஐ. ஏ.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திகடரப்பள்ளியில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்தது. முனியம்மா என்பவருக்கு
சென்னை : பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆலோசனை
சென்னை: அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 6 வாரங்களில் பரிசீலித்து
திருவனந்தபுரம்: கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது. திருச்சூர்
சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் பிற்பகல் 2 மணி அளவில் நிறுத்தப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ள நிலையில்,
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கனஅடியில் இருந்து 5,600 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் நீர்திறப்பும் 7,000
கலிபோர்னியா: டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் விலக வேண்டுமா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். டிவிட்டர்
நெல்லை: நெல்லை - திருச்செந்தூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் 2 வாரத்தில் மின்சார எஞ்சினை கொண்டு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். அரசியலமைப்பு சட்ட 162-ஆவது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரையோரம் உள்ள
சென்னை: சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 50 வயது மதிக்கத்தக்க 2
load more