திருவள்ளூர்: ஆவின் பால் பொருட்கள் நடப்பாண்டில் அதிகளவு விற்பனை ஆகியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆவின் மூலம் 4.20 லட்சம் பால்
சென்னை: சென்னையில் விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 347 இடங்களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 மண்டலங்களிலும் டிசம்பர் 3
சென்னை: கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . சென்னையை சோ்ந்த தனபால்
சென்னை: சென்னை மாநகராட்சி பெயர் பலகையில் போஸ்டர் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெயர் பலகைகளில்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகத்தில் குறிப்பிட்ட சில படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மீன்வளத்துறையை
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீாின் அளவு வினாடிக்கு 9,000 கன அடியில் இருந்து 7,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் ஆணைக்கு வரும்
சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாக பொழிந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நாகை 32%,
சென்னை: தமிழ்நாட்டில் அக். 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே
பழனி: பழனி முருகன் கோயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 10,84,242 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் வருகையையொட்டி கார்த்திகை
எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக்ககூடாது, இல்லை எனில் நீங்கள் தகுதியற்றவராகி விடுவீா்கள் என ஆளுநர் கூறியுள்ளார். இந்திய குடிமைப பணி
சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் 21-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி,
மேகாலயா: மேகாலயா ஷில்லாங்கில் ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக
டெல்லி: டெல்லியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நடைபாதை மீது கார் ஏறியதால் அங்கிருந்த மூன்று குழந்தைகள்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தொரிவித்துள்ளது. வேலூா், திருவண்ணாமலை.
திருவள்ளூர்: பழவேற்காடு ஏாியில் மீன்பிடிப்பது தொடா்பான பிரச்னையில் மீனவா்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மீனவா்கள் இடையேயான மோதலில் இருதரப்பைச்
load more