சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள்
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவை மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம்
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்றுக் கொண்டார். தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்
மதுரை: 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில்
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைப்படுகின்றனர் என நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள நீர்பாசனத்துறை, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு
டெல்லி: 2022 ஏப்-நவ. காலத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.8.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021 ஏப்.-நவ. காலத்தில் வசூலான
திருக்கோவிலூர்: 1,500ம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ 'கெங்கை அம்மன்' கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுமார் 1,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி
சென்னை: தமிழ்நாட்டில் யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களை, ரூ.50 லட்சம் செலவில் பயிற்சிக்காக தாய்லாந்து அனுப்புவதை எதிர்த்து சென்னை
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள அனைத்து மெட்ரிக்,சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இன்று (12.12.2022) அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக
சென்னை: குரூப் V-A (தலைமைச் செயலக பணி, உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி) எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in-ல்
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி திரும்பிச் சென்றபோது இளவரசன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்
சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
load more