உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த
புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி நிச்சயமாக உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். புதுச்சேரி
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில்
கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்தும் அரசியல் பேச ஆரம்பித்துள்ளன. என்றாலும், மலம் அள்ளும்
ரஜினிகாந்த் பிறந்தநாளன்று அவரை காண காத்திருந்த ரசிகர்களிடம் ரஜினிகாந்த் ஊரில் இல்லை, எனவே மழையில் காத்திருக்காமல் கலைந்து செல்லுங்கள் என லதா
உயர்கல்விக்காக பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில்
தமிழகத்தில் மாநில உள்நாட்டு உற்பத்தியில் மாவட்டங்களுக்கிடையேயான வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வருவதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம்
நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை
அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என திருமாவளவன்
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், இன்று தமது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய
அரசியலுக்கு வருவேன், விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிக்க உள்ளேன் என லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார். . தி லெஜெண்ட் திரைப்படம் ஜேடி – ஜெர்ரி
தமிழக அரசை எதிர்த்து அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தி. மு. க. அரசின் ஒன்றரை
load more