ஆத்தூர் அருகே நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள
அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து வானிலை ஆய்வு மைய
குஜராத் மாநிலத்தில் 18வது முதல்-அமைச்சராக இன்று பூபேந்திர படேல் பதவியேற்றார். பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும்,
மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறித்து கடலுக்குள் ஓடிய குற்றவாளியை போலீசார் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை
படித்தவர்கள் அதிகமாக உள்ள கேரளாவில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
சபரிமலையில் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது என தந்திரி கூறியதால் சபரிமலைக்கு தினமும் அனுமதிக்கப்படும் 1.20லட்சம் பக்தர்கள் எண்ணிக்கையை
சபரிமலைக்கு தரிசனம் செய்ய தினமும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை 90,000 ஆக குறைந்தது. சன்னிதானம் எஸ்பி பம்பைக்கு மாற்றப்பட்டார். சபரிமலை வரும் பக்தர்கள்
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்.... பஞ்சாங்கம் டிச.13- செவ்வாய்| இன்றைய ராசி பலன்கள்! News First
செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றபடுவதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான
திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்
சென்னையில் சிலைகள் பதுக்கல் எதிரொலி பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டது. ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத்
கிறிஸ்துமஸ்,ஆங்கில புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லபண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக இரயில்வே உடனடியாக
பிரசித்தி பெற்ற ஐயப்பனின் நடை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் ஆராட்டு உற்சவம் வரும் டிசம்பர் 17இல்
load more