சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். உதவிக்கு 9150201831, 9150021832, 9150021833 என்ற
சென்னை: புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள கலைஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று
மதுரை: திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின்போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க நிரந்தர தடைவிதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை: சென்னை காசிமேட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். சென்னை காசிமேட்டில் புயலின் காரணமாக சேதமடைந்த
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை
சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என சென்னை காசிமேட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேட்டி
சென்னை: புயல் பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்
சென்னை: வேலூரில் இருந்து 40 கி. மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக. கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை,
டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி
டாக்கா: கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கு 410 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாக்காவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற
சென்னை: மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. கல்பாக்கம், புதுபட்டினம், கூவத்தூர், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில், 2.50 லட்சம்
வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை,
load more