சென்னை: மாண்டஸ் புயலால் மெரினா கடல் பகுதியில் நேற்று முதல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக
சென்னை: மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கே 260 கி. மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி 12 கி. மீ. வேகத்தில் நகர்ந்து
சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். வங்கக்கடலில்
மாண்டஸ் புயல் - மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த கடல் சீற்றத்தால் நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்தது
சென்னை: புயல் காரணமாக பலத்த காற்று விசியத்தல் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதமடைந்தன. கார்கள் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும்
புதுச்சேரி: கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள்
மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால் தாழ்வானபகுதிகளில் உள்ள
கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை, படகு குழாம், சைக்கிள் சவாரி, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்படுகிறது.
சென்னை: பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து தற்போது 2,386 மில்லியன் கனஅடி நீர் இருப்பு
சென்னை: மாண்டஸ் புயல் சென்னை மெரினா பகுதியில், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த தேசிய
சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி பீச் ரோட்டில் சுமார் 30 அடி தூரம் வரை கடல்
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும், சென்னைக்கு வரும் மேலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.50 மணி, மாலை
load more