மேன்டூஸ் புயல் வலு குறைந்து தீவிரப் புயலில் இருந்து புயலாக மாறி வருவதால் காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
பொதுமக்கள் அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக் கடலில் நிலவிவரும்
இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று
மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் அனைத்து மாவட்ட நூலகங்களில் மாநில அளவில் உறுப்பினர்கள், புரவலர்கள், நன்கொடைகள் என ஒவ்வொரு பிரிவிலும் அதிகம்
புதுக்கோட்டை எச்டிஎஃப்சி வங்கியில் இரத்ததான முகாம் இன்று நடைப்பெற்றது. எச்டிஎஃப்சி வங்கியும், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி
இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெள்ளனூரில் இயங்கி வரும் எடெர்னல் வேர்டு தொண்டு நிறுவனம் சார்பாக நிவாரணப்
மதரசாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படிக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசுகளுக்கு NCPCR எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமை
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 88 ஆயிரத்து
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் திமுக தெற்கு, மேற்கு ஒன்றியம், ஆலங்குடி பேரூர் கழகம் சார்பில் பொது உறுப்பினர்கள், பாக உறுப்பினர்கள், திமுக
இயற்கைவளங்களை பாதுகாக்கவும் யோகா கலை முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்த மைசூரை சேர்ந்த
அரசு பேருந்தில் தவறவிட்ட 30 சவரன் நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உரியவரிடம் ஒப்படைத்தது
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சிந்தனையாளர் பிரிவு சார்பில் ‘தமிழ்நாடு டைலாக் 2022″ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்துக்கு
தமிழக முதல்வரின் பரிந்துரையால் மணமேல்குடி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பணிகள் தொடங்கப்பட்டது,
load more