டெல்லி : டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக-32 இடங்களிலும், ஆம் ஆத்மி 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்
சென்னை: அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 18
சென்னை: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் 384 குடியிருப்புகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நகர்ப்புற வாழ்விட
புதுக்கோட்டை: நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது செய்யப்பட்டார். முன்னாள் பணியாளர் சுபாஷை புதுக்கோட்டையில் போலீசார்
மதுரை: மதுரை மத்திய சிறையில் பலகோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்த நிலையில் 12 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறை அலுவலக கண்காணிப்பாளர்
மதுரை: நாளை நடைபெறவிருந்த மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. முதல்வர் மு. க.
சிவகங்கை: பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. வருவாய் துறையில் சர்வேயராக பணியாற்றி
டெல்லி: ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக டாஷி ராப்ஸ்தானை ஒன்றிய சட்ட அமைச்சகம் நியமித்தது. தலைமை நீதிபதியாக இருக்கும் அலி
சென்னை : சென்னை அடுத்த மீஞ்சூரில் அருகே கன்டெய்னர் பெட்டியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் அப்பாஸ் உயிரிழந்தார். கன்டெய்னர் பெட்டியில்
சென்னை: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
திருச்சி: திருச்சியில் யானை தந்தத்தை விற்க முயன்றதாக வையம்பட்டி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்த கந்தசாமி கைது செய்யப்பட்டார். யானை தந்தத்தை விற்க
தேனி: தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை நடைபெறவுள்ளது. 15 கி. மீ. தூரத்தை 120 கி. மீ. வேகத்தில்
திருவள்ளூர்: புயல் உருவாகக் கூடும் என்ற வானிலை அறிவிப்பை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை திருத்துறைப்பூண்டிக்கு வந்துள்ளனர்.
மதுரை: திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். திருமங்கலம்
சென்னை : மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வலுவற்ற நிலையில் உள்ள
load more