ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9ம் தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை
பிகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்க்கு சிறுநீரக தானம் தந்த அவரது மகள் ரோஹினி ஆச்சாரியாவை பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பாராட்டி
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை 196 நாடுகளின் தேசிய கீதம் பாடி அசத்தும் சென்னையைச் சேர்ந்த சிறுமி சந்தித்து ஆசிபெற்றார். சிறுமியின் திறமையைக் கண்டு
தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்த புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்கு
பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு சிறுநீரக தானம் தந்த அவரது மகள் ரோஹினி ஆச்சாரியாவை பா. ஜ., மூத்தத் தலைவர் கிரிராஜ் சிங்
தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா. ஜ. க.,வினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு
அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும்,
பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து அறந்தாங்கியில் த. மு. மு. க., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கடந்த 1992ம் ஆண்டு டிச., 6ம் தேதி பாபர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில், உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பயின்று வரும் 7ம் வகுப்பு மாணவன் நவின்ராஜ் சேலம்
அரியலூரில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சி, அ. ம. மு. க., பா. ம. க., நாம் தமிழர் கட்சி, ஏ. ஐ. டி. யு. சி., உள்ளிட்ட அமைப்புகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் நடைபெற்றது. 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான “மகா
load more