சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கைகொடுக்க வந்த தொண்டரை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ. பன்னீர்செல்வம்
இந்திய அணியில் காயம் பட்ட வீரருக்கு கூட இடம் கிடைக்கிறது. ஆனால், சாம்சனுக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் 17 ஆம் தேதி முதல் (டிசம்பர் 17) அதிகாலை சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாராயணம் நடைபெறும் என்று தேவஸ்தான
எஸ்பிஐ வங்கி பண்டிகைக் கால சலுகையில் தள்ளுபடியுடன் வீட்டுக் கடன் வாங்கலாம்.
ராணுவ உடையணிந்து பல நாட்கள் புல்லட்டில் பயணித்தபடி, ஒடிசாவி்ல் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை வேலூர் போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு துணை நிற்கிறது என்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மாற்றுத்திறனாளிகள் விழாவில் பேச்சு
வந்தே பாரத் ரயில்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ரூ.264 கோடியில் தடுப்பு வேலி அமைக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது
கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள பழமையான மரங்களை வெட்டும் விவகாரம் தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி
தமிழகத்தில் இருந்து வரும் ஐ. பி. எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் தலைவர் ஏ. எஸ். ராஜன் பேட்டி
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது.
ஆகாஷ் ஆயுத அமைப்பின் அதிகார பொறுப்பு ஏவுகணை தர உத்தரவாத அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
வணிக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுதல் மற்றும் சுரங்கத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூரில் நடைபெற்றது.
கோட்டகுப்பத்தில் தனியார் சொகுசு விடுதியை நபர் ஒருவர் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஓ. எஸ். மணியன் வேதாரண்யம் கடற்கரையில்
load more