சென்னை : லோக்ஆயுக்தா, தனி நீதிமன்றம், சேவை உரிமைச் சட்டம் போன்றவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
குமரி: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என தோவாளை மலர் சந்தை
சென்னை: நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சாமானியர்
சென்னை : ஒய். எம். சி. ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் 3 மாதமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. மாணவிக்கு
கரூர்: கரூர் ஈச்சாண்டார் திருமலையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெரம்பலூர் எம். பி. பாரிவேந்தர் கேட்டறிந்தார். பள்ளியில் 200 மாணவர்கள் அமர்ந்து
சென்னை : ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திட்டத்தை எதிர்த்த
ஹோ - சிமின்: தென் சீனக்கடலில் இந்திய மற்றும் வியட்நாமிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன. வியட்நாம் தலைநகர் ஹோ - சிமின் சிட்டிக்கு வந்த
சென்னை : திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு துணை நிற்போம் என கி. வீரமணி தெரிவித்துள்ளார். ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக
சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு
சென்னை: போதை பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சமத்துவ மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக
சென்னை: பதிவுத்துறையை சார்ந்த ஆவண எழுத்தர்கள், குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர் நல நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. ஆவண எழுத்துக்களின் நல
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் ஒரு பெண் யானை உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உன்சேபச்சி கொல்லை
மதுரை: வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு
டெல்லி : இஸ்ரோவில் உளவு பார்த்ததாக விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது பொய் வழக்கு போட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் டிஜிபி உள்பட 4 பேருக்கு முன்ஜாமின்
சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக
load more