சென்னை, மேடவாக்கம் பகுதியில், சம்பளம் கொடுக்காத ஆத்திரத்தில், கழிவு நீர் லாரியை கடத்தி சென்ற போதை ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். சென்னை, மேடவாக்கம்,
சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில், ரவுடி இறந்து கிடந்த வழக்கில், அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். போதையில் நடந்த தகராறில்,
இந்தியாவில் வேலையின்மை கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரித்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ)
மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் ஒரு வாரத்துக்குப்பின் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச காரணிகள் சாதகமாக இல்லாதது,
தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. தங்கம் கிராம் ரூ.5 ஆயிரத்தைக் கடந்தும், சவரன் ரூ. 40 ஆயிரத்தையும் கடந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும்
குஜராத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், நகைகள், மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல்
ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு சொல்லத் தேவையில்லை என்று ஐ. நா. வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருச்சிரா கம்போஜ்
குஜராத்தில் 2-வது கட்டத் தேர்தலுக்காக பிரதமர் மோடி 50 கி. மீ தொலைவுக்கு பேரணி நடத்தி மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் வேறு
பாம்பன் தீவையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் ஏறக்குறைய 84 சதவீதம் முடிந்துவிட்டன. இதற்கான புகைப்படங்களை
குஜராத் தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் முடிந்தபின் டெல்லியில் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைவர்களை அழைத்து மிகப்பெரிய
மும்பையில் திடீரென ஊரடங்கு உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மும்பையில் அமைதியை
கடந்த 8 நாட்களாக லாபத்தோடு முடிந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை வர்த்தகம் வாரத்தின் கடைசிநாளன இன்று சரிவுடன் முடித்தது. முதலீட்டாளர்கள்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி, தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் சேவைகளை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்திய
சென்னை, வடபழனி பகுதியில் மெட்ரோ பணியின் போது, கிரேன் மோதி ஏற்பட்ட விபத்தில், மாநகர அரசு பஸ் சேதம் அடைந்தது. ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில், போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வாலிபர் நெஞ்சு வலியில் உயிரிழந்தார். சென்னை, தண்டையார்பேட்டை, படேல்
load more