சீனாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வருவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் மல்லிகை பூ விவசாயிகள் உற்சாகத்தில்
மைசூரில் கல்லூரி மாணவியை சிறுத்தை கடித்து குதறி அதன் காரணமாக அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஒரு சில நிமிடங்களில் தமிழக வீராங்கனை தனது தந்தையை இழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலையோர ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் போர்வைகளை வழங்கியுள்ளனர்.
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தம்பதியர் ஒருவர் திருமண வீடியோ எடுத்தபோது யானை ஒன்று பாகனை தலைகீழாக தூக்கி வேட்டியை உருவிய வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை ஈசிஆர் சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறும் நிலையில், ஒரு மூன்று நிமிடங்களுக்கு
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அவ்வப்போது பயணிகளுக்கு புது புது சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்
இரு சக்கரவாகனத்தில் சட்ட விதிகளை மிறி நம்பர் பிளேட் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக நிர்வாகி மனுதாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பற்றி அறப்போர் இயக்கம் அவதூறாக பேச உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் மதுபோதையில் ஒரு பெண் ஓட்டிவந்த கார் மோதி டூவீலரில் சென்ற தம்பதியர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
load more