சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தி. க, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆன்லைன்
நாகை: நாகை மாவட்டத்தில் 78 பேருக்கு மெட்ராஸ் ‘ஐ’ எனப்படும் கண் வலி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண் வலி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடனடியாக அரசு
சென்னை: ஆப்லைனில் விளையாடுவதற்கு ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு; ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆன்லைன்
சென்னை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். சென்னை அண்ணா
மதுரை: ஐகோர்ட் மதுரைகிளையில் நீதிபதி ஆர். மகாதேவன் அமர்வில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட் மதுரை கிளையில்
காந்திநகர்: குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு
மதுரை: கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்
நீலகிரி: நீலகிரியில் இந்த ஆண்டு அதிகபட்சமாக பச்சை தேயிலைக்கு நவம்பர் மாதத்துக்கான விலை கிலோ ரூ.18.17 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ரூ.18.17 விலை நிர்ணயம்
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் நீக்கப்படும் என்ற தவறான புரிதலை சரி செய்து கொண்டதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். டிவிட்டரை நீக்கும்
சென்னை: விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய 90,000 டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 90,000 டன்
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கான 2,396 இடங்கள் பறிக்கப்படுவதாக அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கம்
டெல்லி: இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியது. மொபைல் செயலி மூலம் இ-வாலட் உருவாக்கி
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காங்கிரஸ் எம். பி. சசிதரூர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரத் யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் வரும் 5-ம் தேதி உருவாகும்
load more