4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் களம் இறங்கியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு. அவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஓர் அப்பாவி உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாவதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர்
தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது இல்லை எனவும் தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுநருக்கு விளக்கியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்
சென்னையில் வரும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
டிசம்பர் 5ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
ஏ. ஆர். ரகுமான் இயக்கிய குறும்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் இசையமைப்பாளர்
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில்
ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி
100 தலை கொண்ட ராவணன்? என்று காங்கிரஸ் என்னை விமர்சித்துள்ளது. இதற்கு மக்கள் தாமரைக்கு வாக்களித்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என பிரதமர் மோடி ஆவேசமாக
குஜராத்தில் நடைபெற்று வரும் முதல் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என திராவிட கழகத் தலைவர் வீரமணி பேசியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை
பெங்களூரு பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு:
கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில்
load more