மும்பை: ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பக்கங்களைத் தயாரித்துவரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை கையகப்படுத்த டாடா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை: வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை
சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என வைகோ கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
டெல்லி: வரும் ஜூலை - செப் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.2 % குறையும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஏப். -
மதுரை: கோகுல் ராஜ் கொலை வழக்கில் தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவில்
சென்னை: தமிழகத்தில் 1,000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என
சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை, தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு உண்டு என்று அமைச்சர் மனோ
மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் தட்டம்மை
சென்னை: பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும்
டெல்லி: தமிழகத்தில் பாரம்பரிய காளைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிராக இல்லை என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முன்வைத்துள்ளது.
டெல்லி: மின்னணு சாதன உற்பத்தி, ஐடி நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் தொழில்கள் மூலம் 88 முதல் 90 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுளளதாக
load more