உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில் பஸ்ஸூம், லாரியும் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர்
“பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை. தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில், தவறான தகவலை அளித்ததாகக் கூறி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற
‘‘சென்னையில் கவர்னர் மாளிகை முன் (நாளை) டிசம்பர் 1ம் தேதி தி. க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், ம. தி. மு. க., பங்கேற்கும்,” என்று
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவும்
பிடிபட்ட ரூ.360 கோடி மதிப்புள்ள கடத்தல் போதைப் பொருளின் முழு விவரம் கண்டறிய, உடனடியாக இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என அ.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை, காவல் போன்ற பணிகளை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் அரசு அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம்
சென்னை தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா(29). இவர் தனது தந்தை மற்றும் தம்பி ராஜூவுடன் வசித்து வருகிறார். சென்னை பாரிமுனையில்
சென்னை தண்டையார்பேட்டை வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ராஜா என்ற திருட்டு ராஜா, எர்ணாவூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச்
தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்களை அமைச்சர் முத்துசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனித்தனியாக பாத்ரூம்
திருவொற்றியூர் காமதேவன் நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றங்களை தடுக்கவும். குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி உட்பட்ட செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனக்காவூர் ஒன்றியம் செங்காடு அரசு
செந்துறையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் பற்றி செந்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் கொளஞ்சிநாதன் வெளியிட்ட
load more