முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால் தீவிரவாதி என்று அழைப்பீர்களா, இதுபோன்று பேசுவதற்கு எவ்வாறு உங்களுக்கு துணிச்சல் வந்தது என்று கேட்டு
மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள்
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சரவனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.258 வரை விலை... The post Gold
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து பறந்துவந்த ட்ரோன் விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் லாஹுல் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள தாபோ மண்டலத்தின் புத்த மடாதிபதியாக 4வயது சிறுவன்
சீனாவில் கொரோனா இல்லாத நிலை என்ற அரசின் நிலைப்பாடு சரிவராது, அதை நடைமுறைப்படுத்துவதும் கடினம். அதேநேரம் உலகில் உள்ள மக்கள் அனைவரும் அமைதியான
பாரத் ஜோடோ யாத்திரையால் எனக்குள் மாற்றங்கள் வந்திருப்பதை உணர்கிறேன், அதிகமான பொறுமை வந்துள்ளது, மற்றவர்கள் சொல்வதை கவனித்து கேட்கும் திறன்
கத்தார் நாட்டில் நடைபெற்றும் கால்பந்துப் போட்டியியில் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்பதற்காக கேரளாவில் இருந்து
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒய்எஸ்ஆர்டிபி கட்சித் தலைவர் ஷர்மிலா ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது அவர்
மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் மீண்டும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு தொடர்ந்து 5-வது நாளாக ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 58 வயது முதியவர் வயிற்றில் இருந்து 187 காசுகளை அறுவை சிகிச்சையின் மூலம் கர்நாடக மருத்துவர்கள் நீக்கி சாதனை
டிசம்பர் 1ஆம் தேதி பரிசோதனை முயற்சியாக நாட்டில் சில்லறை டிஜிட்டல் ரூபி(e₹-R) அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு
சென்னை, திருவல்லிக்கேணி கோவில் குளத்தில் பிணமாக கிடந்த பெண், கணவரை விஷம் வைத்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர். ஜாமீனில் வந்த அவர், உறவினர்கள்
சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில், ஜம்மு காஷ்மீர் கோவிலுக்கு சென்றிருந்த சாப்ட்வேர் பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை,
சென்னை, மெரினாவில் ஆண் நபருடன் நெருக்கமாக இருந்த பெண்ணை மிரட்டி, 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் பறித்த வழக்கில், டுபாக்கூர் போலீஸ் கைது
load more