சென்னை: விருதுநகரில் 1,500 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு
சென்னை : காங்கிரஸ் கட்சி என் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவேன் என தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன்
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை
மதுரை : சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் உடன் செல்வது நான் இல்லை என நீதிமன்றத்தில் சுவாதி பதில் கூறியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணைக்கு
சென்னை: அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1 முதல் இதுவரை
சென்னை: புதுச்சேரியில் அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காந்திநகர்: 2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார். 2002-ம்
சென்னை: மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட சோதனை மற்றும் அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த குலுக்கல் முறையில் தேர்வான 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகமுறை பயணம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம்
கரூர்: கரூரில் விஷவாயுதாக்கி 4 பேர் இறந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளர் குணசேகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயிரிழந்தவர்களுக்கு
சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. நியமன நடைமுறைகள்
கோவை : மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தொழில் அமைப்புகளின் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வால் கடும் இன்னல்களை
உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். தமிழகம், புதுச்சேரி தமிழறிஞர்கள், தமிழ்
திருச்சி: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. உடைமைகளில் மறைத்து 222
load more